யதி – வாசகர் பார்வை 8 [டாக்டர் வாசுதேவன்]
பாராவின் யதியை ஆரம்பத்தில் இருந்து படித்து வந்தேன். கொஞ்சம் ஆன்மிக நாட்டம் இருந்ததால், இது பத்தி என்ன எழுதப்போகிறார் என்று ஒரு ஆவல் இருந்தது. நிறைய விஷயங்கள் புதிதாகத் தெரியவந்தன. ஆரம்ப காலத்தில ட்விட்டர்ல இவர் போட்ட லிங்கை தேடிப்போய் தினமணி இணைய பதிப்பில் படிச்சு ஆஹா, ஓஹோ, அப்பறம் போன்ற கருத்தாழமிக்க கமெண்ட்ஸ் போட்டுக்கொண்டு இருந்தேன். அப்பறம் கதை உள்ள இழுத்து, கமெண்ட் போடுவதை நிறுத்திட்டேன். பிரபஞ்சம் மிகவும் பெரியது. என்ன வேணும்னாலும் நடக்கும். இல்லைன்னு சொல்ல முடியாது. இவர் விவரிச்சு இருக்கற பல விஷயங்கள் நடக்க … Continue reading யதி – வாசகர் பார்வை 8 [டாக்டர் வாசுதேவன்]
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed